சிங்கப்பூர்

சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் எலிகள், பல்லிகள் ஆகியவற்றை அழிக்கப் பயன்படுத்தப்படும் பசை தடவிய பொறிகளில் உள்ளூர் வனவிலங்குகள் சிலவும் சிக்கிக்கொள்வதுண்டு.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கொண்ட ஊழியர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாவிட்டால் அவர்களின் சம்பளத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் செவ்வாய்க்கிழமை (மே 7) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் மேற்பார்வை வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பான மசோதா, மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.